- தாழிசை
- திருச்சிற்றம்பலம்
- அருட்சோதி ஆனேன்என்று அறையப்பா முரசு
- அருளாட்சி பெற்றேன்என்று அறையப்பா முரசு
- மருட்சார்பு தீர்ந்தேன்என்று அறையப்பா முரசு
- மரணந்த விர்ந்தேன்என்று அறையப்பா முரசு.
திருவருட்பாவில் தேட வேண்டின் தமிழில் தான் உள்ளீடு செய்ய வேண்டும். பாடல்கள் வள்ளலார் எழுதிய முறையில் உள்ளவை மற்றும் சந்தம் பிரிக்கப்படாத பாடல் வரிகள் ஆதலால் தேடும் பொழுது அதை நினைவில் கொள்க.
உதாரணமாக : " இப்பா ரிடைஉனையே ஏத்துகின்ற நாயேனை " என்பதை தேடும் பொழுது சந்தம் பிரித்து "இப்பாரிடை உனையே..." என்று தேடினால் கிடைக்காது ஆதலால் சிறிய சிறிய வார்தைகளாக தேடுதல் வேண்டும்.