- எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- திருச்சிற்றம்பலம்
- காராய வண்ண மணிவண்ண கண்ண கனசங்கு சக்ர தரநீள்
- சீராய தூய மலர்வாய நேய ஸ்ரீராம ராம வெனவே
- தாராய வாழ்வு தருநெஞ்சு சூழ்க தாமோத ராய நமவோம்
- நாராய ணாய நமவாம னாய நமகேச வாய நமவே.
திருவருட்பாவில் தேட வேண்டின் தமிழில் தான் உள்ளீடு செய்ய வேண்டும். பாடல்கள் வள்ளலார் எழுதிய முறையில் உள்ளவை மற்றும் சந்தம் பிரிக்கப்படாத பாடல் வரிகள் ஆதலால் தேடும் பொழுது அதை நினைவில் கொள்க.
உதாரணமாக : " இப்பா ரிடைஉனையே ஏத்துகின்ற நாயேனை " என்பதை தேடும் பொழுது சந்தம் பிரித்து "இப்பாரிடை உனையே..." என்று தேடினால் கிடைக்காது ஆதலால் சிறிய சிறிய வார்தைகளாக தேடுதல் வேண்டும்.